கொக்குவிலில் கைக்குண்டால் பரபரப்பு; மீட்ட சிப்பாயை எடுத்த இடத்தில் வைக்கச் சொல்லி அடித்த இராணுவ அதிகாரி!

யாழ்ப்பாணம் – கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வெள்ளநீர் வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்த யாழ். பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தனர். பின்னர், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வர முன்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த கைக்குண்டை அங்கிருந்து மீட்டுச் சென்றனர். எனினும், குறித்த பகுதிக்கு வந்த இராணுவ உயர் அதிகாரிகள், அங்கிருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டை மீண்டும் அவ்விடத்தில் வைக்குமாறு கைக்குண்டை … Continue reading கொக்குவிலில் கைக்குண்டால் பரபரப்பு; மீட்ட சிப்பாயை எடுத்த இடத்தில் வைக்கச் சொல்லி அடித்த இராணுவ அதிகாரி!